நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது
By Anadhi
நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்றம் தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத்தை புனரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரை
புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஜனாதிபதி அக்கிராசன உரையொன்றை ஆற்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்ற சபை மண்டபம் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தவுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US