கோணகலவில் கொலைகள்! கொழும்பு இந்துக் கோயில்களில் சென்ற தேர்கள் - நினைவுபடுத்தும் சரத் வீரசேகர
Sri Lankan Tamils
Tamils
Mullaitivu
Sarath Weerasekara
By Mayuri
பயங்கரவாத காலத்தில் கோணகல பகுதியில் கொலைகள் நடந்த போதும், கொழும்பில் இந்துக் கோயில்களில் எந்தப் பிரச்சினைகளும் இன்றி தேர்கள் சென்றன, இதுவே சிங்களவர்களின் பொறுமை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைதி நிலவும் காலத்தில் குருந்தூர் விகாரையில் தந்ததாதுவை பிரதிஷ்டை செய்ய இடமளிக்காமை தொடர்பில் அனைத்து தமிழ் மக்களும் வெட்கப்பட வேண்டும்.
இதனை தமிழ் மக்கள் செய்யவில்லை. பிரிவினைவாத தமிழ் கட்சியே செய்கின்றன. இதற்கு தமிழ் மக்களின் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US