கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்! வழங்கப்பட்டுள்ள உலருணவு பொருட்கள்
கிளிநொச்சியில் பேரிடர் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலருணவு பொருட்கள் இன்று(20-12-2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (20-12-2025) சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
உலருணவு பொருட்கள்
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஏ-35 வீதியில் புயல் வெள்ளம் காரணமாக சேதமடைந்து இந்திய இராணுவத்தினரால் தீர்மானிக்கப்பட்ட பாலத்தின் கட்டமான பணிகளை பார்வையிட்டதன் பின்னர் உலருணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.




திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri