இலங்கை வரும் ஜெய்சங்கர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு
இந்தியாவில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர்(S. Jaishankar) தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.
இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும்(R. Sampanthan) அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
குறித்த தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
மேற்படி சந்திப்புக்களின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!](https://cdn.ibcstack.com/article/97fed5da-d239-483d-a274-ef6daf77dd5c/24-666ebd384785a-md.webp)
இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்! 12 மணி நேரம் முன்
![லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/31a1afaa-0ec4-410b-83ea-dbb5952ed6c5/24-666e4fa7233a8-sm.webp)
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க Cineulagam
![ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக நடித்திருக்கும் மீனா.. என்ன படம் தெரியுமா? போட்டோவுடன் இதோ](https://cdn.ibcstack.com/article/a9deda15-5ab9-4147-b9c5-640782a6eefa/24-666e5716b0413-sm.webp)