கெஹெலிய மட்டும் குற்றவாளியல்ல..! ரணில் மற்றும் மகிந்தவை சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்
தரமற்ற மருந்துக் கொள்வனவிற்கு ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (05.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தரமற்ற மருந்துக் கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவரை, ரணில் மற்றும் மகிந்த அரசாங்கமே காப்பாற்றியிருந்தது. எனவே அவர்களும் இதற்கு ஒரு காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri