கெஹெலிய மட்டும் குற்றவாளியல்ல..! ரணில் மற்றும் மகிந்தவை சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்
Jaffna
Keheliya Rambukwella
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Suresh Premachandran
By Erimalai
a year ago
தரமற்ற மருந்துக் கொள்வனவிற்கு ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (05.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தரமற்ற மருந்துக் கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவரை, ரணில் மற்றும் மகிந்த அரசாங்கமே காப்பாற்றியிருந்தது. எனவே அவர்களும் இதற்கு ஒரு காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US