கெஹெலிய உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Keheliya Rambukwella
Law and Order
By Dharu
தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் (IVIG) குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை குறித்த விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (28) முன்னிலையானபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US