கெஹெலியவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (08.04.2024) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 2 அன்று தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்முதல் செய்ததன் தொடர்பான 10 மணிநேர விசாரணையின் பின்னர் கெஹெலிய கைது செய்யப்பட்டார்.
தொடரும் விளக்கமறியல்
அதேவேளை , கெஹெலிய கைது செய்யப்படுவதற்கு முன்னர் போதைப்பொருள் கொள்வனவு மோசடி தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, கெஹெலிய மற்றும் குறித்த 07 நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam