சம்பூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Kiyas Shafe
திருகோணமலை பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா கலப்பை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று மாலை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளனர்.
இதன்போது 3 இலட்சத்து 60 ஆயிரத்தி 750 மில்லி லீற்றர் கோடா, 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு போன்றவற்றுடன் 30 மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US