ஆற்றில் கவிழ்ந்த கெப் வாகனம்: இருவர் பலி ஒருவர் மாயம்
Kandy
Accident
Death
By Sajithra
கண்டி (Kandy) - பன்வில பகுதியில் கெப் ரக வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று (19) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
விபத்துக்குள்ளான வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, வாகனத்தை செலுத்தி சென்ற நபரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US