வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
மட்டக்களப்பு மண்முனை - தென்எருவில்பற்று பிரதேசசபை முதலாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம் தான் இன்று எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபையில், திருவிழாகாலங்களின் போது கடைகளுக்கு வரும் வாடகைகளில் 30 வீத வருமானத்தையும், வாகன பாதுகாப்பு நிலையங்களில் வரும் வாடகை பணத்தில் 50 வீத வருமானத்தையும் பெற்றுக்கொள்ளுதல் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அது 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு பிரதேசசபை தரப்பிலிருந்து அனைத்து ஆலயங்களிடமும் கலந்துரையாடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
கடும் பிரேயத்தனத்தின் மத்தியிலே களுதாவளை பிரதேசசபையின் ஆட்சி அமையப்பெற்றுள்ளது.
இந்த களுதாவளை பிரதேசத்தில் இருக்ககூடிய வெறுப்பு மற்றும் விருப்பமின்மை காரணமாகதான் இவ்வாறான தீர்மானங்களுக்கு காரணம் என்று அந்த ஊர் மக்கள் பேசுகின்றனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
