அரியநேத்திரன் தெரிவின் பின்னணியில் இந்திய மற்றும் மேற்குலக சதி: வெளியான புதிய தகவல்
தமிழ் மக்களுடைய தேர்தல் புறக்கணிப்பை தோல்வியடைய செய்வதற்கு இலங்கை, இந்திய மற்றும் மேற்குலக அரசுகள் கூட்டாக திட்டமிட்டு இலங்கை தேர்தலில் பொது வேட்பாளர் என்ற சதி நகர்வினை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களையும் இந்தியாவின் முகவர் அமைப்பாக இருக்கும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பொதுகட்டமைப்பின் ஊடாக பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவர் இந்தியாவின் முகவர் என கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா விரும்புகின்ற நபரை பதவியில் அமர்த்துவதற்காகவே இதுவரை காலமும் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri