பொருளாதார வீழ்ச்சிக்கு ஜே.வி.பியும் பிரதான காரணம் - மகிந்தானந்த அளுத்கமகே
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்த 72 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் மூலம் நாட்டின் சொத்துக்களை அழித்த ஜே.வி.பி

நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உடைந்து போன இங்குருஓய மற்றும் ஹைக்கிரீட் பாலங்களை புதிதாக நிர்மாணிக்கும் பணிகளை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பிரதான காரணம் என்பதுடன் அந்த கட்சியும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

வன்செயல் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.வன்முறைகள் ஊடாக நாட்டின் சொத்துக்களை அழித்தது. அப்படியான கட்சிக்கு எந்த வகையிலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan