வவுனியாவில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்
Vavuniya
Sri Lanka
Journalists In Sri Lanka
By Thileepan
மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா ஊடக அமையத்தால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுதினம், நேற்றையதினம் (19.10.2024) நடாத்தப்பட்டுள்ளது.
அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமரர் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு ஒளி தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள்
குறித்த நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை 8 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் மைதானத்தில் பெண்ணை சூழ்ந்த 4 பேர்: பாலியல் அத்துமீறல் விசாரணையை தொடங்கிய பொலிஸார்! News Lankasri
தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா ரம்யா கிருஷ்ணன்.. இருவரும் பிரிந்து இருக்க காரணம் என்ன, வம்சி விளக்கம் Cineulagam
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்... உங்க நட்சத்திரம் இதுல இருக்கா? Manithan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாகும் பிரபல சீரியல் நடிகை: நடக்கப்போகும் தரமான சம்பவம் என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US