கோட்டாபயவை கைவிட்டுச் சென்ற விற்பன்னர்கள் - வெளிவந்த தகவல்கள்
srilanka
colombo
politics
gotabaya
By Steephen
சேதனப் பசளை மூலம் நாட்டில் பயிர் செய்கையை மேற்கொள்ளலாம் என பல விற்பன்னர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அந்த விற்பன்னர்களில் பலர் ஜனாதிபதியை கைவிட்டு சென்று விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சேதனப் பசளையின் மூலம் பயிர் செய்கையை ஆரம்பித்த விதம் தவறானது. அதனை முன்னெடுத்த விதமும் தவறு. படிப்படியாக சேதனப் பசளை மூலமாக பயிர் செய்கையை ஆரம்பித்திருக்கலாம் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US