கேள்விக்கு உட்படுத்தப்படும் பின்னணி.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ஜீவன்!
Sri Lanka Upcountry People
Parliament of Sri Lanka
Jeevan Thondaman
By Dev
நாங்கள் நல்லது செய்ய நினைக்கும் போது பலரும் எங்கள் பின்னணியை கேள்விக்குட்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“தோட்ட மக்களான எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை. மாறாக அங்கீகாரமே எங்களுக்கு வேண்டும். அனுதாபம் மற்றும் அங்கீகாரத்திற்கு வேறுபாடு உண்டு.
தொண்டமான் எனும் பெயரை வைத்து உங்களால் எவ்வளவு அரசியல் செய்ய முடியுமோ தொடர்ந்து செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 22 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US