ஜெசிந்தாவின் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! கொரோனாவும் காரணம்!
நியூசிலாந்தின் பிரதமரான பிறகு ஜெசிந்தா ஆர்டெர்னின் செல்வாக்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஓமிக்ரான் கோவிட் மாறுபாடு மற்றும் அதிகரித்து வருவதுடன் பணவீக்கமும் உயர்ந்து வருவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவரின் செல்வாக்கு 35% ஆகக் குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவரின் செல்வாக்கில் ஏற்பட்ட பாரிய சரிவு இதுவென்று கருதப்படுகிறது.
எனினும் தேசிய கட்சியின் தலைவர் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் கணிசமான செல்வாக்கு கூடியுள்ளது.
அவரின் செல்வாக்கு 17%. புள்ளியாக உயர்ந்துள்ளது.