நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் ஜயந்த கெட்டகொட
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட (Jayantha Ketagoda) இன்றைய தினம் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) பதவியேற்றுள்ள நிலையில் அவரது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அறிவிக்கும் வகையிலான வர்த்தமானியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
இதேவேளை ஜயந்த கெட்டகொட முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) நாடாளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்காக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்
பசிலுக்காக பதவி துறந்தவருக்கு அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவி
பதவி விலக தயாராகும் அஜித் நிவர்ட் கப்ரால்? புதிய உறுப்பினர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam