நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் ஜயந்த கெட்டகொட
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட (Jayantha Ketagoda) இன்றைய தினம் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) பதவியேற்றுள்ள நிலையில் அவரது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அறிவிக்கும் வகையிலான வர்த்தமானியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
இதேவேளை ஜயந்த கெட்டகொட முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) நாடாளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்காக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்
பசிலுக்காக பதவி துறந்தவருக்கு அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவி
பதவி விலக தயாராகும் அஜித் நிவர்ட் கப்ரால்? புதிய உறுப்பினர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri