ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லை:உதவிகளை வழங்க முடியாது:ஜப்பான்
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நிதியுதவிகளை வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்க முடியாது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகியை நேற்று சந்தித்து, இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
உதவிகளை வழங்குவது பற்றி பின்னர் ஆராயலாம்

ஜப்பான் உதவிகளை வழங்கினாலும் அவை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுமா என்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பில் நம்பிக்கை உருவாகும் வரை உதவிகள் வழங்குவதை தாமதிக்க நேரிடும் எனவும் ஜப்பான் தூதுவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் உதவிகளை வழங்குவது சம்பந்தமாக பின்னர் ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri