அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
Sri Lanka
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Aanadhi
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார்.
ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜயந்த திலக்கரத்னவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
இவர் கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்கள்
எனினும், தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US