யாழ்.பிரதேச செயலகங்களின் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Rakesh
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக பணியாளர்கள் அந்த கடமையிலிருந்து விலகியுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் செயலக பணியாளர்கள் தமது கடமையிலிருந்து விலகி வழமையான அலுவலக கடமைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர்களுக்கான பணிப்புரை
அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் யாழ்.மாவட்ட செயலாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு பதிலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் சேவைகள் மன்ற
உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US