கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது
Bandaranaike International Airport
Dubai
Italy
By Vethu
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போலி கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்களை காட்டி டுபாய் வழியாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் போலி கடவுச்சீட்டு போலி போர்டிங் பாஸ் மற்றும் போலி குடிவரவு முத்திரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடியகல்வு அதிகாரி
கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கியதற்காகவும், வெளிநாட்டு விசா வைத்திருந்ததற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 46 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US