யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா
Jaffna
Sri Lankan Peoples
Hinduism
By Rakesh
யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத்
தேர்த்திருவிழா உற்சவம் இன்று நடைபெறுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் இன்று (28.09.2023) அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமாள் காலை 8 .45 மணியளவில் தேரில் ஆரோகணித்து வலம் வரவுள்ளார்.
ஆலய அறங்காவலர் சபை கோரிக்கை
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெறவுள்ளது.
ஆலயத்துக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், அடியார்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறும் ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US