பல்கலைக்கழக மானியத்தின் அசமந்தம் தொடர்பில் யாழ். பல்கலை ஊழியர் சங்கம் கண்டனம்
பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பான தீர்வினை ஆராயாமல் யாழில் இடம்பெறும் திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்த பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர்கல்வி அமைச்சினை வன்மையாக கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் இன்று (22.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் இதனை கூறியுள்ளது.
இது வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கான எந்த விதமான தீர்வினையும் காணாமல் நிதியமைச்சிடமும் திறைசேரி இடமும் கலந்துரையாடுகின்றோம் என்ற வார்த்தையை மாத்திரம் பயன்படுத்தி ஏமாற்றியுள்ளனர்.
எமது பிரச்சினைக்கான உடனடியான தீர்வினை கட்டாயம் பெற்றுதர வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கூறியுள்ளது.
மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
