உணவு பஞ்சத்தை தவிர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்: யாழ்.பல்கலை பேராசிரியர்
Sri Lanka Economic Crisis
University of Jaffna
Economy of Sri Lanka
By Rakesh
அனைவரும் இணைந்து செயற்பாட்டால் உணவு பஞ்சத்தை தவிர்க்கலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக
பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை
"நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனை தவிர்க்க முடியும்."
இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் கருத்து
இதற்காக உணவு பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க
வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US