பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் எதற்கு...! மூன்று இனங்களை குறி வைத்து அரசு செய்யும் சதி-மக்கள் ஆதங்கம்(Video)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
Buddhism
By Kajinthan
இலங்கையில் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடு ஏதோ ஒருவகையில் தினமும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றது.
ஆரம்பத்தில் திரை மறைவில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் தற்போது நேரடியாகவே மேற்கொள்ளபடுகின்றன.
அவ்வாறான ஒரு சம்பவம் தான் யாழ்.தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை.
இதற்கு மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து தமது கட்டுபாட்டுக்குள் வைத்து பொலிஸார் பெரும் அடாவடி தனத்தை வெளிப்படுத்தினர்.
இப்போது தமிழர் மத்தியில் பரபரப்பை எற்படுத்திய யாழ்.தையிட்டி சம்பவம் தொடர்பில் யாழ்.மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்,

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 நிமிடங்கள் முன்

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US