யாழ். பருத்தித்துறையில் 3 எறிகணைகள் மீட்பு
Srilanka
Jaffna
By Independent Writer
யாழ்.தென்மராட்சி, சரசாலை – பருத்தித்துறை வீதி புனரமைப்பு பணியின் போது அடுத்தடுத்து 3 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
வீதி அகலிப்பு பணியின் போது 122 மில்லி மீற்றர் அளவுடைய மூன்று எறிகனைகள் இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படடுள்ளது.
குறித்த எறிகணைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US