நெடுந்தீவு கொலையில் நீடிக்கும் மர்மம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்ந்தும் மர்மமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் 03 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணை

நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சகோதரிகள், ஒருவரது கணவர் மற்றும் மற்றொரு உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உறவினர்களில் ஒருவர் அந்த வீட்டுக்கு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam