யாழில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று(31.10.2023) காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பேருந்தில் சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Vel Shankar
4.7 32 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US