ஜெக்ஸன் அந்தனியின் மகள் கைது
பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த தின விருந்தில் கலந்துகொண்டமை காரணமாகப் பிரபல பல்துறை கலைஞர் ஜெக்ஸன் அந்தனியின் புதல்வி, மாதவி அந்தனி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதவி அந்தனியின் கணவர், நடிகை அனார்கலி ஆகர்ஷா, அவரது தாய் ஆகியோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த பிறந்த நாள் விருந்தில் கலந்துகொண்ட நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த பிறந்த நாள் விருந்து நடைபெற்ற ஷெங்கிரீலா ஹொட்டலின் சமையல் கலை நிபுணருக்கும் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
