உலங்கு வானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி! மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியதாக ஜெருசலேம் செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மரணத்தில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேலின் மொசாட் அமைப்புதான் இந்த விபத்திற்கு காரணம் என இஸ்ரேலை வெறுப்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர் ஈரான் ஜனாதிபதி பயணித்த அந்த உலங்கு வானூர்தியை ஓட்டிச்சென்றவர் மொசாட் அமைப்பை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan