இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதல்.. பதுங்கு குழியில் தஞ்சமடைந்த அலி கமேனி!
இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமேனி வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி வாய்ப்பு
ஈரானின் லாவிசான் என்ற பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் கமேனி தனது குடும்பத்தினருடன் இருப்பதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, கமெனியின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கான இறுதி வாய்ப்பை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடவடிக்கையின் அவரைப் படுகொலை செய்யவில்லை என்று மத்திய கிழக்கில் உள்ள ஒரு இராஜதந்திர ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி ஊடகம் ஒன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதேவேளை முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஈரான் - இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியபோது அவர் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri