ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
அவசரகால நிலை உடனடியாக அறிவிப்பு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை உடனடியாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) பொதுமக்கள் வெடிகுண்டு முகாம்களுக்கு அருகில் இருக்கவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளன,
மேலும் பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இரகசிய திட்டம்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பல மாதங்களாக வாஷிங்டனுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் திட்டமிடப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான திகதி பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நடவடிக்கை அவசரகால நடவடிக்கை அல்ல, மாறாக ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ மையங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் பல மாதங்களாக தயாரிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்குத் தேவையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமெரிக்க அரசாங்கத்தின் முழு அறிவு மற்றும் ஆதரவுடன் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam