ஈரானை திணற வைத்த அணு விஞ்ஞானிகளின் மரணம்! ஆழ ஊடுருவும் இஸ்ரேல்
ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக, அணு ஆயுத சக்தியாக வந்து விடக் கூடாது என்பதுதான் இங்கிருக்கும் முதன்மை பிரச்சினையாக காணப்படுகின்றது என அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஈரானுடைய 10இற்கும் மேற்பட்ட அணு விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஈரானுடைய மிக முக்கிய தளபதிகளும் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது நின்று விடப் போவதும் இல்லை என்றும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |