தென்னிலங்கையின் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka
By Aanadhi
தென்னிலங்கையின் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த விசேட பயிற்சி பெற்ற 30 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விசேட நடவடிக்கையின் போது இந்த விசேட குழுக்கள் அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிரடி கண்காணிப்பு
இதன்போது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் இந்த பொலிஸ் குழுக்கள் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் விசேட தாக்குதல் படையணி என்பவற்றையும் கொண்டுள்ளன.

இதற்கிடையே, மாத்தறை (Matara) - மிரிஸ்ஸ பிரதேசத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்த துரித பொலிஸ் படையணி தற்போது மாத்தறை மாத்தறை - இஸ்ஸதீன் நகரத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US