ஜேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அழைப்பு
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை ஜேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வலுசேர்க்கவும் ஜேர்மன் வெளி விவகார அமைச்சுக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலொன்று நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் முக்கிய பங்காற்ற உள்ள ஜேர்மன் அரசாங்கம், இன அழிப்பிற்கு உள்ளான மக்களுக்குப் பரிகார நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டுமென்பதைக் கோரி பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திரநாள் - ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று தலைநகரை நோக்கி அணிதிரள்வோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதியின் விழிகள் திறக்கட்டும்
தமிழரின் விடியல் பிறக்கட்டும்!!!
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri