வசந்த முதலிகே உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Srilanka
Courd
Katuwala
By Rakesh
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடுவளை நீதிவான் மஞ்சுள ரத்னாயக்கவின் முன்னிலையில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US