பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பேருந்து! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
By Dhayani
நாட்டில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொது போக்குவரத்து பேருந்து தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொது வீதியில் அதி வேகமாக பயணிக்கும் பேருந்து தொடர்பில் 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றமையினால் இந்த அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US