உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை - செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது யார்? பிரதான சூத்திரதாரிகள் யார்? உண்மையான நோக்கம் என்ன என்பன தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |