கலகம் விளைவித்த கைதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Sri Lanka Magistrate Court Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Aanadhi May 16, 2023 07:37 AM GMT
Report

மஹர சிறைச்சாலையில் கலகம் விளைவித்து, பொ​துச் சொத்துக்களை சேதப்படுத்திய கைதிகளைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதியன்று கோவிட் தொற்றுக்குள்ளான கைதிகளுக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் வன்முறையாக மாறி, சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சிறைக்கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கலகம் விளைவித்த கைதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Inmates Of Mahara Prison

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம் 

மேலும், அதிகாரிகளைத் தாக்கி சிறைச்சாலையைச் சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைது செய்யுமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது, சுமார் 2 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கைகளைக் கவனத்தில் கொண்டு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கலகம் விளைவித்த கைதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Inmates Of Mahara Prison

அனைத்து கைதிகளும் கைது

சிறைச்சாலை கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதில் சுமார் ஒரு கோடியே எழுபத்து நான்கு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிறைச்சாலையில் சேகரிக்கப்பட்ட சுமார் 19 இலட்சம் ரூபா உணவுப் பொருட்களைக் கைதிகள் எரித்துத் தாக்கியதன் மூலம் சுமார் இரண்டு கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதிமன்ற நீதிபதி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைத்து கைதிகளையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US