பொசன் பூரணை நன்நாளில் இழைக்கப்பட்ட கடும் அநீதி!
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் மனைவி, இன்று ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வா விடுதலையான பின்னர் சமூக ஊடகங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரத லச்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனை பெற்ற துமிந்த சில்வாவை விடுவித்த முடிவை சுமனா பிரேமச்சந்திர கடுமையாக கண்டித்துள்ளார்.
கொலையாளி விடுவிக்கப்பட்டார். நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அவமதித்து நீதித்துறையை மதிக்காத ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது என்று சுமனா மேலும் கூறியுள்ளார்.
இந்த அநீதி போசன் பூரணை என்ற மிக நல்ல நாளில் நடந்தது என்று அவர்
தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam