கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி - கசியும் பிள்ளையானின் இரகசியங்கள்
Pillayan
Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker
இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் பிள்ளையானின் முக்கிய சகா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொடர்பான கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணை வலயத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் இனியபாரதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்தவழக்கு தொடர்பான சில விடயங்களும் தற்போது பேசப்படுகின்றன.
இந்த விடங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,

சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர்! பிரதான சூத்திரதாரி பெயரை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த முக்கிய அதிகாரி

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US