கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி - கசியும் பிள்ளையானின் இரகசியங்கள்
Pillayan
Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker
இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் பிள்ளையானின் முக்கிய சகா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொடர்பான கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணை வலயத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் இனியபாரதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்தவழக்கு தொடர்பான சில விடயங்களும் தற்போது பேசப்படுகின்றன.
இந்த விடங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,
சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர்! பிரதான சூத்திரதாரி பெயரை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த முக்கிய அதிகாரி
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US