நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் தொடர்பில் கடற்படையினர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
சட்டவிரோத குடியேற்றத்துக்கான பயணத்தின்போது வியட்நாமிய கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் இருந்த மேலும் 23 இலங்கையர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.
2022. நவம்பர் 07 ஆம் அன்று வியட்நாமுக்கு அப்பால் கடலில் இந்த படகு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.மீட்கப்பட்ட இலங்கையர்களில், 151 பேர் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்டு 2022 டிசம்பர் 28 ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.
இந்தநிலையில் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர்கள் இந்த வாரம் கட்டுநாயக்க வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தி குறித்தும் இன்றைய நாளில் வெளியான பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam