தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்று (02.02.2026) 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 337,600 ரூபாவாக காணப்படுகிறது.
கடந்த கிழமையளவில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன்முறையாக சுமார் 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது.
இவ்வாறான சூழலில் தற்போது தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தை நிலவரம்
இதேவேளை உலக சந்தையில் தங்க விலை கணிசமாக சரிந்துள்ளதாகவே தெரியவருகிறது.

அதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,660 – 4,700 டொலர்களாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நாட்களில் 5,000 டொலர்கள் வரையில் பதிவாகியிருந்த போதும் தற்போது 4 - 7% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri