வீட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
By Rakesh
பசறையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பசறை, 13 ஆம் கட்டை - லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம்..
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில், பதுளை நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US