இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Sivaa Mayuri Dec 14, 2024 07:25 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கை (Sri Lanka), தனது சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்ததுள்ளதாக அறிவித்துள்ளது,

இதில் 98 வீதப் பத்திரதாரர்கள் பங்கேற்கின்றதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, நாட்டின் கடனை மறுசீரமைத்து புதிய பத்திரங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.

சுமந்திரனை மட்டக்களப்பிற்கு அழைப்பதை தவிர்த்த சாணக்கியன்

சுமந்திரனை மட்டக்களப்பிற்கு அழைப்பதை தவிர்த்த சாணக்கியன்

பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை

இந்தநிலையில், நிதியமைச்சர் என்ற முறையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிக பங்கேற்பு சர்வதேச மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் நம்பிக்கையை வென்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 

இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Information By Gov Regarding Restructuring Bonds

முன்னதாக இலங்கை அரசாங்கம், 2022ஆம் ஆண்டு திவாலான நிலையில், சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின்படி, முதலில் தமது இருதரப்பு வெளிநாட்டுக்கடன்களை மறுசீரமைத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தது.

இதன் பின்னரே, சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. 

இது தொடர்பில் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன (Mahinda Siriwardana), வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மை கடன் மறுசீரமைப்பு பயிற்சிகளில் ஒன்றை இலங்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணம்

இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனை அமைப்புக்களாக செயற்பட்ட லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ், சிட்டி, சோடாலி அன்ட் கோ ஆகியவை, இலங்கையை இந்த ஆழமான நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக கடந்த 32 மாதங்களாக அயராது உழைத்ததாக அவர் கூறியுள்ளார்

இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Information By Gov Regarding Restructuring Bonds

இந்தநிலையில் குறித்த கடன் மறுசீரமைப்பு செயல்முறை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 நவம்பர் 25ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2024 டிசம்பர் 12ஆம் திகதி காலாவதி காலக்கெடுவிற்கு முன்னதாகவே பத்திரதாரர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பைக் கண்டுள்ளது.

இதன்படி, இலங்கை அதன் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து விரிவான ஆதரவைப் பெற்றுள்ளது என்றும் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இறையாண்மை பத்திர மறுசீரமைப்பின்படி, நாட்டின் 12.6 பில்லியன் டொலர் பத்திரங்களில் 96வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்களை புதிய வடிவத்துக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.  

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US