இந்திய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

Indian fishermen Anura Kumara Dissanayaka Sri Lanka Fisherman
By Sivaa Mayuri Sep 25, 2024 11:14 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கோரியுள்ளார்.

தனது இறையாண்மையுள்ள ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி, புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய கடற்றொழிலாளர்களையும், நல்லெண்ணத்தின் அடையாளமாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார். ,

மயிலாடுதுறை தொகுதியில் இருந்து, நாடாளுமன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான, ஜனாதிபதியின்  உறுதியான நோக்கத்திற்கு இத்தகைய சைகை நிறைய வலு சேர்க்கும் என்று, தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்

37 கடற்றொழிலாளர்கள் 

மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 கடற்றொழிலாளர்களை விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க முடியும் எனவும், அத்துடன் இலங்கையில் 80 தமிழக கடற்றொழிலாளர்களும்  173 படகுகள் காவலில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் போன்ற போர்க்குணமிக்க அண்டை நாடு உட்பட பல நாடுகளுடன் கடல் எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

இந்திய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் | Indian Woman Mp Letter The President Of Sri Lanka

ஆனால், அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை, இலங்கையை போன்று  எந்த நாடும் கைது செய்வது, அபராதம் விதிப்பது, சேதப்படுத்துவது மற்றும் தாக்குவது இல்லை.

பிராந்தியத்தில் பொறுமை மற்றும் அமைதியை சோதிக்கும் வகையில் இலங்கை தரப்பிலிருந்து அடிக்கடி ஆத்திரமூட்டல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் வங்காள விரிகுடா போன்ற பொதுவான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்த முடியாது என்றும் அவர், குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US