கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை திடீர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kanamirtha
பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 117,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்திச் செல்ல முற்பட்ட வௌிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US