கொழும்பில் ஜேவிபியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) கொழும்பில் ஜே.வி.பியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (30.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் இரண்டு தரப்பினரும் இதன்போது விவாதித்துள்ளனர்.
அத்துடன், இருதரப்பினதும், பல்வேறு முயற்சிகள் குறித்து சந்தோஸ் ஜா ஜேவிபியினருக்கு விளக்கமளித்தாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதிநிதிகள்
இந்தநிலையில் இலங்கையை உலகத்தில் இருந்து தனித்து விட முடியாது என்ற அடிப்படையில் தமது இந்திய விஜயம் அமைந்திருந்ததாக ஜேவிபியின் பிரதிநிதிகள் இந்;த கலந்துரையாடலின்போது கருத்துரைத்ததாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் தலைமையிலான ஜேவிபி பிரதிநிதிகள் பங்கேற்றனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
