இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட தகவல்
Indian fishermen
Sri Lanka
By Sivaa Mayuri
2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுவரை 195 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும், இதில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பேரும் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய மீன்பிடி இழுவை படகுகளை விரட்டியடிக்கும் விசேட நடவடிக்கையின் போதே இந்த 21 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறிய மீன்பிடி
மன்னார் மற்றும் கோவிலான், காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US